கிளிநொச்சி விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் ஒருவர் பலி.
கிளிநொச்சியில் இன்று பிற்பகல் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். உந்துருளியில் பயணித்த அவர் எதிரே வந்த வாகனம் ஒன்றுடன் இவர் விபத்துக்குள்ளானார். பரந்தனைச் சேர்ந்த 34 வயதுடைய இ.சந்திரகுமார் என்பவரே உயிரிழந்தார். இவர் திருமணமானவர். பரந்தனில் இருந்து சந்திரகுமார் உந்துருளியில் முறிப்பில் உள்ள தனது சகோதரியின் வீட்டை நோக்கிப் பயணமானார். முறிப்பில் உள்ள பாடசாலைக்கு முன்பாக அவர் விபத்தில் சிக்கினார். எதிரே வந்த சிறிய ரகக் கன்ரர் வாகனம் ஒன்று மோதி விபத்து நடந்தது. விபத்து பிற்பகல் … Continue reading கிளிநொச்சி விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் ஒருவர் பலி.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed